Sunday 24 November 2013

குடித்து விட்டு வண்டி ஓட்டினால்?!

ன்ன நடந்திருக்கிறது பாருங்கள்!




     குடித்தது கள்ளல்ல பால்தான்
     பிடித்திருப்பது பால் புட்டிதான்
     படுத்திருப்பது சின்னச் சிசுதான்
     நெடிதாய் நிற்பதும் பொம்மைக்கார்தான்!


    வயதும் புட்டியும் வண்டியும் மாறினால்,தடம் புரளாதோ வாழ்க்கை!  
     

No comments:

Post a Comment