Saturday 14 September 2013

இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு

நமது சிறிய வயது புகைப்படங்கள் அல்லது நமது நெருங்கிய உறவினர்களின் சிறு வயது புகைபடங்களை காண்பது ஒரு அலாதி இன்பம் , அது போல் நமது தாய் நாட்டில் பழைய புகைபடங்கள் உங்களுக்காக --- இதோ - -
Train in 1940 Ambulance - சென்னை -1940 மயிலாபூர்- சென்னை - 1939 சென்னை நூலகம் - 1913 ( படத்தில் உள்ளவர்கள் கல்லூரி மாணவர்கள்) மெரினா கடற்கறை - சென்னை- 1913 காய்கறி அங்காடி(கொத்தவால் சாவடி) - சென்னை- 1939 Bank of madras - சென்னை - 1935 Car Showroom - சென்னை - 1913 VT Station - மும்பை - 1894 பல்பொருள் அங்காடி - 1883 மும்பை - 1894 அந்தமான் -1917 Hooghly - கொல்கத்தா- 1939 Power plant - 1917 ஊட்டி- தமிழ்நாடு- 1905 A waiter A school boy மவுன் பேட்டன் பிரபு டில்லி விமான நிலையத்தில் வரவேற்க்கும் நேரு மற்றும் லியாக்கத் அலி - மார்ச் 25- 1947 ஆகஸ்ட் 15 -1947 . இந்தியா சுதந்திரம் பெற்று முதல் பிரதமராக நேரு பதவி பிரமானம் எடுத்தல்.. 1947- இந்தியா- பாக்கிஸ்தான் இரண்டாக பிரிக்கபட்ட போது அகதிகளுக்கான சிறப்பு இரயில் 1948- மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்ட செய்தி அறிந்து கொல்கத்தாவில் கூடியா கூட்டம். 1948- மகாத்மாவின் இறுதி ஊர்வளத்தை காண மக்கள் கூட்டம் -

No comments:

Post a Comment