இந்த படத்தை பாருங்க...

ஒன்றல்ல....
.
.
இரண்டல்ல....
.
.
பத்து இரயில் பெட்டி அவரை கடந்தது சொன்றதுள்ளது..
.
பிறகு
.
அவர்
.
நிலமை என்ன?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார்

அவசரத்தாலும், ஆள் இல்லாதா லெவல் கிராசிங்கை கடக்கும் போதும், குறிப்பாக இந்த இரயில் நிலையத்தில் மட்டும் மாதம் 15 பேர் மரணமடைவதாக மும்பை பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment