Saturday 14 September 2013

மரணத்தை மிக மிக அருகில் பார்த்தவர்

இந்த படத்தை பாருங்க...
கண்டிவாலி(மும்பை) இரயில் நிலையத்தில் இவர் கூட்ட நெரிசலில் இரயிலில் ஏர முயன்றபோது, கால் தவறி ஓடும் ரயிலுக்கும்,நடைபாதைக்கும் இடையே விழுந்துவிட்டார்.
ஒன்றல்ல....
.
.
இரண்டல்ல....
.
.
பத்து இரயில் பெட்டி அவரை கடந்தது சொன்றதுள்ளது..
.
பிறகு
.
அவர்
.
நிலமை என்ன?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார்
சிறு காயம் இன்றி தப்பித்தாலும் அவரால் அவரால் சகஜ நிலைக்கு வரவே வெகு நேரம் ஆனதாம்..இருக்காத பின்ன மரணதின் விழிப்புக்கு சென்று வந்தவராயிற்றே !
இப்படி உயிரை பணயம் வைத்து பிரயாணம் செய்யதான் வேண்டுமா?
அவசரத்தாலும், ஆள் இல்லாதா லெவல் கிராசிங்கை கடக்கும் போதும், குறிப்பாக இந்த இரயில் நிலையத்தில் மட்டும் மாதம் 15 பேர் மரணமடைவதாக மும்பை பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment